Monday, December 24, 2012

vanmurai vendam

இன்று நான் எழுதும் முதல் ப்ளாக் இது.

தில்லியில்  மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்திற்கு செல்லும் நேரம்;

மாணவர்கள் ஒற்றுமை வியக்க வைத்தாலும் வன்முறை வேண்டாமே?

நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயங்கள் அமைதியின் மூலமே கிடைக்கும்.

வன்முறை வேண்டாம் நண்பர்களே.

ஒற்றுமையுடன் போராடி அமைதியுடன் வெல்வோம் திருத்தி எழுதிய தீர்ப்புகளை.